இலவச ரேஷன் அரிசி இனி இல்லையா? மாநில அரசுக்குக் கைவிரிக்கும் மத்திய அரசு!

தமிழ்நாட்டிற்கு ஆண்டுக்கு 24 கோடி கிலோ அரிசி பற்றாக்குறை ஏற்படும். சராசரியாக 10 லட்சம் முதல் 12 லட்சம் குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்க முடியாத நிலை ஏற்படும். மாநில அரசுகளுக்கான ஒதுக்கீடு ஒரு லட்சம் டன் குறையும் போது, அதை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் வெளிச்சந்தையிலிருந்துதான் வாங்க வேண்டும்.
இலவச ரேஷன் அரிசி இனி இல்லையா?
மாநில அரசுக்குக் கைவிரிக்கும் மத்திய அரசு!
Loading content, please wait...
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com