ஆர்.எஸ்.பாரதிPratishtha Mahajan
Reporter
டிஷ்யூம் டிஷ்யூம்: கவர்னர் VS கழகம் - தமிழகம் அமைதிப் பூங்காவா, இல்லையா?
“ஆளுநர் ரவியின் பேச்சு அபத்தம். ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் சம்பவங்களை வைத்து இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று எப்படிச் சொல்ல முடியும்? விருகம்பாக்கத்தில் ஒரு பெண் காவலருக்கு தி.மு.க-வின் கடைமட்ட தொண்டர் தொல்லை கொடுத்தார். உடனடியாக அவரை கட்சியிலிருந்து நீக்கினோம்.
Want to read the full story?
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.
Already have an account? Sign In