27. உளவுக்கு 1000 கண்கள்

இந்த கிராமத்தில் சீதம்மா என்றொரு பாமரப் பெண்மணி தன் இரண்டு குழந்தைகளோடு வாழ்ந்தார். படிப்பறிவு என்பது மருந்துக்கும் இல்லாதவர். பள்ளியோ ஆசிரியரோ இல்லாத கிராமத்தில் இது பெரிய குறையாகவே யாருக்கும் தோன்றவில்லை.
27. உளவுக்கு 1000 கண்கள்
Loading content, please wait...
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com