ரஷ்யா -உக்ரைன் இடையிலான போர் தொடங்கி நூறு நாட்கள் நிறைவு.. !

ரஷ்யா -உக்ரைன் இடையிலான போர் தொடங்கி நூறு நாட்கள் நிறைவு.. !
ரஷ்யா -உக்ரைன் இடையிலான போர் தொடங்கி நூறு நாட்கள் நிறைவு.. !

ரஷ்யா -உக்ரைன் இடையிலான போர் தொடங்கி நூறு நாட்கள் நிறைவு.. !

ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் தொடங்கி நூறு நாட்கள் நிறைவடைந்துள்ளது.

இந்தப் போரால் இந்தியாவில் முதலீடு செய்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை கடந்த 9 மாதங்களில் திரும்ப பெற்றுள்ளனர்.

இதனால் இந்தியப் பங்குச் சந்தையில் பெரு இழப்பு ஏற்பட்டுள்ளது. யுத்தத்தால் கச்சா எண்ணெய் முதல் கோதுமை வரை அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து பணவீக்கம் உலகளவில் அதிகரித்து வருவதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.

முதலீடுகள் திரும்ப பெறப்பட்டதால் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பும் 4 சதவீதம் வரை சரிவு கண்டது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com