உலகம்
இந்தியாவில் வெள்ளத்திற்கு பலியானவர்களுக்கு ரஷ்ய அதிபர் புதின் இரங்கல்
இந்தியாவில் வெள்ளத்திற்கு பலியானவர்களுக்கு ரஷ்ய அதிபர் புதின் இரங்கல்
வடகிழக்கு மாநிலங்களில் மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.