தமிழ்நாடு
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: வழக்கில் இருந்து விலகும் உயர்நீதிமன்ற நீதிபதி
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரிக்க மறுத்த நிலையில், வழக்கிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகுவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சக்திவேல் அறிவித்துள்ளார்.