தமிழ்நாடு
'மதுவால் சீரழிந்துவிட்டேன்' - பாட்டில் குண்டு வீசிய வாலிபர்: டாஸ்மாக் ஊழியருக்கு நேர்ந்த சோகம்
'மதுவால் சீரழிந்துவிட்டேன்' - பாட்டில் குண்டு வீசிய வாலிபர்: டாஸ்மாக் ஊழியருக்கு நேர்ந்த சோகம்
மதுவாலே தன்னுடைய சீரழிந்து விட்டதாக கூறி ஆத்திரத்தில் பெட்ரோல் குண்டை கடைக்குள் வீசியிருக்கிறார்.