மதுரையைச் சேர்ந்த சத்தி பாண்டி என்ற ரவுடியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த வழக்கில், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் கோவையைச் சேர்ந்த சஞ்சய் ராஜா என்பவர் சரணடைந்தார். அவரை விசாரணைக்காக, கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸார், சரவணம்பட்டிக்கு அழைத்துச் சென்றபோது அங்கு மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து போலீசாரை நோக்கி சுட்டுள்ளார்.