கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்த எலவனாசூர்கோட்டை நம்பிக்குளத்தை சேர்ந்தவர் பச்சமுத்து (வயது 35). இவர்களுக்கு திருமணம் ஆகி 12 வருடங்கள் ஆகிய நிலையில், நான்கு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் பச்சமுத்து கேரளா, சென்னை, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று கூலி வேலை செய்து வருகிறார்.