ஆகஸ்ட் முதல் டிவியில் வகுப்பு வாரியாக பாடம்.. அமைச்சர்!

ஆகஸ்ட் முதல் டிவியில் வகுப்பு வாரியாக பாடம்.. அமைச்சர் செங்கோட்டையன்

ஆகஸ்ட் முதல் டிவியில் வகுப்பு வாரியாக பாடம்.. அமைச்சர் செங்கோட்டையன்

14 தொலைக்காட்சிகளின் மூலம் ஆகஸ்ட் 1 முதல் வகுப்பு வாரியாக பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நம்பியூரில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், "14 தொலைக்காட்சிகளின் மூலம் ஆகஸ்ட் 1 முதல் வகுப்பு வாரியாக பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. 
இந்தியாவில் முதல் முறையாக தொலைக்காட்சிகள் மூலம் பாடம் நடத்தும் முதல் மாநிலம் தமிழகம்தான்
பள்ளி திறப்பு, பாடங்கள் குறைப்பு குறித்து பரிசீலனை செய்யப்படுகிறது" என்றார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com