தமிழகம் முழுவதும், 5 லட்சத்து 53 ஆயிரத்து 543 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 5 லட்சத்து 18 ஆயிரத்து 391 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 4 லட்சத்து 33 ஆயிரத்து 101 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.8,84,87,944 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.