இந்திய வீரர் சுப்மன் கில் சரியாக விளையாட முடியாததற்கு அவர் மீதான எதிர்பார்ப்பு தான் காரணம் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
நான்காவது டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளம் சாதகமாக இருக்கும் என இந்திய அணியின் துணை கேப்டன் ரஹானே தெரிவித்துள்ளார்.
| SPORTS 3 d ago
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சில் டேல் ஸ்டெய்ன் பாகிஸ்தானில் நடைபெறும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கை புகழ்ந்துள்ளார்.
| SPORTS 4 d ago
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து பும்ரா விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அகமதாபாத் பிட்ச் குறித்து பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் இது எல்லாம் டூமச் என்று விமரசனம் செய்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ஏற்கனவே பல்வேறு சாதனைகளை செய்து வரும் நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு புதிய சாதனையை செய்துள்ளார்.
ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட்டின் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா 8 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
| SPORTS 5 d ago
அகமதாபாத் மைதான பிட்ச் விவகாரத்தில் இங்கிலாந்து வீரர்கள் குற்றம்சாட்டி வருவதை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் நாதன் லயான் கிண்டலடித்துள்ளார்.
| SPORTS 6 d ago
பிரபல தடகள வீராங்கனையான ஹிமா தாஸ் அசாம் மாநில டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
| SPORTS 7 d ago
அகமதாபாத் ஆடுகளம் குறித்து ஐசிசி-க்கு இங்கிலாந்து அணி புகார் அளிக்குமா என்ற கேள்விக்கு இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் பதிலளித்துள்ளார்.
3-வது டெஸ்ட் போட்டியில் படுதோல்வியடைந்த இங்கிலாந்து ஆண்கள் அணியை, பெண்கள் அணி வீராங்கனை ஒருவர் கிண்டலடித்துள்ளார்.
| SPORTS 8 d ago