அரசியல்
மதுரை : 3 மாதங்களாக நிறுத்தப்பட்ட உதவித்தொகை - கதறிய மூதாட்டிக்கு சொந்தப் பணம் கொடுத்த கலெக்டர்
மதுரை : 3 மாதங்களாக நிறுத்தப்பட்ட உதவித்தொகை - கதறிய மூதாட்டிக்கு சொந்தப் பணம் கொடுத்த கலெக்டர்
பாதிக்கப்பட்ட மூதாட்டி கண்ணீருடன் நடக்க முடியாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தார்.