'வேலைவாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுப்பேன்’- நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் உறுதி

'வேலைவாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுப்பேன்’- நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் உறுதி
'வேலைவாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுப்பேன்’- நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் உறுதி

இது சட்டத்துக்கு எதிரான, ஜனநாயகத்துக்கு எதிரான செயல்

குமரி, நெல்லை பகுதியில் வேலைவாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுப்பேன் என நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், தமிழக நிதியமைச்சர் பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் மூலம் மாநில உள்நாட்டு உற்பத்தியை 25 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளார். கோவை விமான நிலையத்திற்கு நிலம் எடுக்கும் பணி 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அட்சய பாத்திரா எனும் தனியார் அமைப்புக்கு 5 கோடி ரூபாயை செலவு செய்துள்ளது ஆளுநர் மாளிகை. இது சட்டத்துக்கு எதிரான, ஜனநாயகத்துக்கு எதிரான செயல்' என அவர் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com