கர்நாடகத்தில் ஒரு ஐஏஎஸ் அதிகாரி உயிரிழந்துள்ளார், தமிழகத்தில் ஒரு ஐபிஎஸ் அதிகாரி உயிரிழந்துள்ளார், கர்நாடகத்தில் ஒருஐஏஎஸ் கணவன் மனைவி விவாகரத்து செய்துள்ளனர். ஆனால், நானும் எனது கணவரும் ஒன்றாக வாழ்கிறோம். குடும்பத்தை ஒன்றாக வைத்திருக்க இருவரும் போராடுகிறோம். குடும்பத்துக்கு இடையூறாக மாறும் குற்றவாளியை தயவு செய்து கேள்வி கேட்கவும்.பல குடும்பங்கள் அழியும், நான் வலிமையான பெண். என்னால் போரட முடியும். அனைத்து பெண்களால் போராடும் அளவுக்கு வலிமையில்லை. இதுபோன்ற குரலாக இருக்கிறேன். இந்தியா குடும்பஉறவுக்கு மதிப்பளிக்கும் நாடு. அதை காப்பாற்ற வேண்டும்” எனத் தெரிவித்தார்