மாநகராட்சி பெண் பணியாளர்களுக்கு மகப்பேறு காலங்களில் குறைந்தது சம்பளத்துடன் கூடிய 6 மாத விடுப்பு அளிக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார் விஜயகாந்த்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தன்
மேலும் “கடைநிலை ஊழியர்களான தூய்மை பணியாளர்களை முதன்மை பணியாளர் என்று அறிவித்து அரசு ஆணையிட வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.
நகராட்சி
இதனால் மக்களின் அன்றாட சேவைகளான குடிநீர் விநியோகம், திடக்கழிவு மேலாண்மை, வரி வசூல் போன்ற பெரும்பாலான பணிகள் பாதிப்படையும். இப்பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
எனவே அரசாணை 152ஐ ரத்து
மாநகராட்சி பெண் பணியாளர்களுக்கு மகப்பேறு காலங்களில் குறைந்தது சம்பளத்துடன் கூடிய 6 மாத விடுப்பு அளிக்கப்பட வேண்டும்.
அனைத்து மாநகராட்சிகளிலும் பணிபுரியும் தற்காலிக மற்றும் தினக்கூலி பணியாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசை தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.