தேசியம்
ஜார்க்கண்ட்: அரசு வேலைகளில் ஓபிசி இடஒதுக்கீடு 14-லிருந்து 27 ஆக உயர்வு
ஜார்க்கண்ட்: அரசு வேலைகளில் ஓபிசி இடஒதுக்கீடு 14-லிருந்து 27 ஆக உயர்வு
ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் அரசு, மாநில அரசுப் பணிகளில் ஓபிசி இடஒதுக்கீட்டை 14 சதவீதத்தில் இருந்து 27 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் அரசு, மாநில அரசுப் பணிகளில் ஓபிசி இடஒதுக்கீட்டை 14 சதவீதத்தில் இருந்து 27 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
எஸ்சி, எஸ்டி, பிற்படுத்தப்பட்டோர், ஓபிசி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு மாநில அரசு வேலைகளில் 77 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
உள்ளூர் பயனாளிகளை கண்டறிய 1932 நிலப் பதிவேடுகளைப் பயன்படுத்தவும் ஜார்கண்ட் அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ளது.