பிரசவ வலியை சமாளிக்க பெண்களுக்கு சிரிக்கும் வாயு-ஆக்ஸிஜன் கலவை...!

பெண்கள் பிரசவ வலியை சமாளிக்க சிரிக்கும் வாயு-ஆக்ஸிஜன் கலவையை உள்ளிழுக்கச் செய்யப்படுகிறது.
ஹைதராபாத்தில் உள்ள கிங் கோடி மாவட்ட அரசு மருத்துவமனையில் பெண்களுக்கு பிரசவம் பார்க்க புதுவிதமான யுக்தியைக் கையாளுகின்றனர்.
பிரசவ வலியின் போது பெண்களுக்கு உதவ, சிரிக்கும் வாயு மற்றும் ஆக்ஸிஜன் கலவையை அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.
இது குறித்து மருத்துவர், "பிரசவ நேரத்தில் பெண்கள் வலி தாங்க முடியாதபோது எண்டோனாக்ஸ் சிலிண்டருடன் இணைக்கப்பட்ட முகமூடியை நாங்கள் அவர்களுக்கு வழங்குகிறோம் எனக் கூறியுள்ளார்.
மேலும் அவர், "ஒவ்வொரு சுருக்கமும் வாயுவை சுவாசிப்பதை உள்ளடக்கியது" எனவும் தெரிவித்துள்ளார்.
Pollsகருத்துக் கணிப்பு
Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

60 மணிநேரத்திற்கு 7 மில்லியன் டாலர்!
