தேசியம்
சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வு ரத்து: அதிரடி நடவடிக்கை எடுத்த பிரதமர்.
சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வு ரத்து: அதிரடி நடவடிக்கை எடுத்த பிரதமர்.
இந்தியா முழுவதும் 12-ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டு +2 பொதுத்தேர்வு நடத்தலாமா என்பது பற்றி பலகட்டங்களாக ஆலோசனை நடைபெற்றது. இந்த நிலையில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பிரதமர் மோடி தலைமையில் இன்று 12-ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு நடத்தலாமா என்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.