வந்தே பாரத் விமானிகள் 60 பேருக்கு கொரோனா

வந்தே பாரத் விமானிகள் 60 பேருக்கு கொரோனா
வந்தே பாரத் விமானிகள் 60 பேருக்கு கொரோனா

வந்தே பாரத் விமானிகள் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 வந்தே பாரத் விமானிகள் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் வந்தே பாரத் திட்டத்தின் மூலம் தான் தாயகம் அழைத்து வரப்பட்டனர்.இந்நிலையில்  வந்தே பாரத் திட்டத்தின் மூலம் விமானங்களை இயக்கிய 60 விமானிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com