தேசியம்
அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு: முழு ஊரடங்கை நோக்கி நகரும் வடகிழக்கு மாநிலங்கள்!
அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு: முழு ஊரடங்கை நோக்கி நகரும் வடகிழக்கு மாநிலங்கள்!
கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் நாளை முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கை அமல்படுத்த சிக்கிம் மாநில அரசு முடிவெடுத்துள்ளது.