புதுச்சேரியில் 3 மாத குழந்தைக்கு கொரோனா

புதுச்சேரியில் 3 மாத குழந்தைக்கு கொரோனா

புதுச்சேரியில் 3 மாத குழந்தைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

 புதுச்சேரியில் 3 மாத குழந்தைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
இதனையடுத்து  கொரோனா பாதித்த 3 மாத குழந்தைக்கும் தாய்க்கும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 287 ஆகவும், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 162 ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com