மத்தகம்
மத்தகம்

'மத்தகம்' வெப் சீரிஸ் உருவான கதை - விளக்குகிறார் இயக்குநர் பிரசாத் முருகேசன்

"ஒரு மனுசன் இன்னொரு மனுசனுக்கு அடங்கி போக இரண்டே காரணம் தான் இருக்கு.. ஒன்னு அவனால எதாச்சும் பலன் இருக்கனும்.. இல்லனா பயம் இருக்கனும்" என்ற அர்த்தமுள்ள வசனங்கள் 'மத்தகம்' வெப் சீரிஸில் முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது.

"கிடாரி" திரைப்படம் மூலம் பிரபலமானவர் இயக்குநர் பிரசாத் முருகேசன். அவர் தற்போது இயக்கிய "மத்தகம்" வெப் சீரிஸ் ஹோட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகியுள்ளது. 5 எபிஸோடுகளாக வெளியாகியுள்ள "மத்தகம்" வெப் சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முதல் பாகத்தை மட்டும் வெளியிட்டுள்ள படக்குழு இரண்டாவது பாகம் விரைவில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளது.

அதர்வா- மணிகண்டன்
அதர்வா- மணிகண்டன்

நடிகர் அதர்வா- நடிகர் மணிகண்டன் இருவரும் எதிர் எதிர் துருவங்களாக, திருடன்-போலீஸ் கதையை மாறுபட்ட கோணத்தில் நகர்த்தி கொண்டு சென்றுள்ளார் இயக்குநர் பிரசாத் முருகேசன்.

இயக்குநர் பிரசாத் முருகேசன் குமுதம் யூட்யூப் சேனலில் "மத்தகம்" வெப் சீரிஸ் இயக்கிய அனுபவங்களை பற்றி பகிர்ந்துள்ளார். வெப் சீரிஸ் உருவான விதம், கதை தேர்வு, வெளியாகி வெற்றிநடை போட்டுக்கொண்டிருப்பதை பற்றியான சுவாரஸ்ய நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார்.

முழு வீடியோவாக பார்க்க: Click Here

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com