தாதா திரைப்படத்தை வெளியிட தடை - உயர்நீதிமன்றம் உத்தரவு

"மணி" என்ற திரைப்படத்தை உருவாக்கி அதனுடைய காப்பி ஹார்ட் டிஸ்க்கில் ( Hard disk) வைத்ததாக சொல்லப்பட்டது.
அந்த ஹார்ட் டிஸ்க்கை திருடி "மணி" என்ற பெயரை "தாதா" பெயரில் வெளியிடப்பட இருப்பதால் வழக்கு போடப்பட்டது.
மேலும், இந்த படத்தில் யோகி பாபு 4 காட்சிகள் மட்டுமே நடித்ததாக அவரது தரப்பில் கூறப்பட்டுள்ளது.
சென்னை சைதாப்பேட்டை 23 வது நீதிமன்றம் CC 2214/2019 மற்றும் உயர்நீதிமன்ற CC NO 362 OF 2016 வழக்குகள் நிலுவையில் இருந்து வந்தது.
இந்நிலையில், "தாதா" என்ற பெயரில் பெயர் மாற்றம் செய்து வெளியிட திட்டமிட்ட கிஷோர் குமாருக்கு "தாதா" திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
Pollsகருத்துக் கணிப்பு
ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற யார் தலைமையில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
-
ஓ.பன்னீர்செல்வம்
-
எடப்பாடி பழனிசாமி
-
எப்படிப் போட்டியிட்டாலும் வெற்றியே
-
எப்படிப் போட்டியிட்டாலும் தோல்வியே