சினிமா
சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் 'வாடா தம்பி' பாடல் வெளியீடு
சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் 'வாடா தம்பி' பாடல் வெளியீடு
'எதற்கும் துணிந்தவன்' படத்தின் வாடா தம்பி எனும் பாடல் வெளியாகியுள்ளது.
'எதற்கும் துணிந்தவன்' படத்தின் வாடா தம்பி எனும் பாடல் வெளியாகியுள்ளது.
சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் 'வாடா தம்பி' எனும் முதல் பாடல் நேற்று (டி.ச. 15) மாலை 6 மணிக்கு வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். டி.இமான் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார்.
மேலும் இசையமைப்பாளர்கள் அனிருத் மற்றும் ஜி.வி. பிரகாஷ் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடல் ரசிகர்களிடையே பெறும் வரவேற்பை பெற்று வருகிறது. இத்திரைப்படம் பிப்ரவரி 4ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.