தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி சொன்ன வரலட்சுமி சரத்குமார்!!

தெலுங்கில் வரலட்சுமி
நடித்த படங்கள் அடுத்ததடுத்து வெற்றியடைந்து வருவதால் அதற்கு காரணமான தெலுங்கு ரசிகர்களுக்கு தனது நன்றியை அவர் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வருபவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் கூட அவர் நடித்த இரண்டு படங்கள் ஓடிடியில் வெளியானது.
கடந்த மாதம் தெலுங்கில் ரவிதேஜா, ஸ்ருதிஹாசன் ஆகியோருடன் வரலட்சுமி இணைந்து நடித்திருந்த 'க்ராக்' என்கிற படம் சூப்பர் ஹிட் வெற்றிப்படமாக அமைந்தது. இந்தப்படத்தில் 'ஜெயம்மா' என்கிற கதாபாத்திரத்தில் வரலட்சுமி நடித்திருந்தார். இதையடுத்து கடந்த வாரம் தெலுங்கில் அவர் நடித்த மற்றொரு படமான 'நாந்தி' வெளியானது. இந்தப்படத்தில் வக்கீல் கதாபாத்திரத்தில் வரலட்சுமி நடித்துள்ளார். மேலும் இந்தப்படம் தெலுங்கு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
தெலுங்கில் வரலட்சுமி
நடித்த படங்கள் அடுத்ததடுத்து வெற்றியடைந்து வருவதால் அதற்கு காரணமான தெலுங்கு ரசிகர்களுக்கு தனது நன்றியை அவர் தெரிவித்துள்ளார்.
Pollsகருத்துக் கணிப்பு

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்.! பற்றிய உங்கள் கருத்து..!
-
வரவேற்கக்கூடியது
-
தேர்தல்நேர அறிவிப்புகள்
-
கடன்சுமை அதிகரிக்கும்
-
கருத்தில்லை