சுஷாந்த் இறப்பால் மீள துயரத்தில் அவரது ரசிகர்கள் இருந்து வருகின்றனர். சுஷாந்த் ஆசை ஆசையாக வளர்ந்த நாய் அவர் இல்லாமையால் மிகவும் சோர்ந்து வாடியுள்ளது. முதலாளியின் வருகைக்காக வீடு முழுக்க தேடிக்கொண்டிருக்க்கும் அந்த நாய் செல்போனில் சுஷாந்தின் முகத்தை பார்த்ததும் போனை கட்டிப்பிடித்துக்கொண்டு தடவுகிறது. இந்த வீடியோ அனைவரையும் கண்ணீரில் கலங்கடித்துவிட்டது.