இரண்டு உற்சவர்கள்!

இரண்டு உற்சவர்கள்!
இரண்டு உற்சவர்கள்!

இரண்டு உற்சவர்கள்!

திருத்தணி கோயிலில் 2 உற்சவர்கள் இருக்கிறார்கள், ஒரு லட்சம் ருத்ராட்சங்கள் ஆன 'ருத்ராட்ச மண்டபத்தில்' 4 திருக்கரங்களுடன், வள்ளி தெய்வானையுடன் உள்ள உற்சவர் முதலாமவர் இவர் முன்பாக, நவவீரர்கள் அனைவரும் உள்ளனர். 
இரண்டாவது உற்சவர், ஆறுமுகங்களைக் கொண்ட ஸ்ரீ சண்முகர், இவர் பன்னிரண்டு கரங்களுடன், வள்ளி தெய்வானையுடன் மயில் மீது விற்றிருக்கிறார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com