Maalai Mathi
ஆனந்தயாழினி
குழந்தைகள் பூங்காவில் சுற்றச் சுற்றி விளையாடிக் கொண்டிருந்தனர். பெரியவர்களில் சிலர் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். சிலர் நான்கைந்து பேராக அமர்ந்து பேசிக் கொண்டும், பழைய பாடல்களை முணுமுணுத்துக் கொண்டும் இருந்தனர்.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.