அரசுக்குஒருஅவார்டுபார்சல்ல்ல்ல்! ‘ வலிக்கும்என்றுதெரிந்தும்வலியச்சென்றுநினைவுகளைமீட்டுக்கொண்டேஇருக்கிறார்கள்’என்பனபோன்றவாழ்வின்மேஜிக்வரிகளைஇயல்பாகஎழுதிச்செல்கிறார், மதுரைசத்யா!- கி.பத்மஜாநாராயணன், புதுக்கோட்டை.ஹரிஹரசுதன்எழுதும்‘A1 எனும்ஏழாம்ஆறிவு’பகுதியின்வாயிலாகஉலகப்புகழ்பெற்றபோர்மற்றும்பன்னாட்டுராணுவத்தகவல்களைத்தெரிந்துகொள்ளமுடிகிறது!- ஏ.மூர்த்தி, திருவள்ளூர். வானைஆளும்தமிழர்கள்மற்றதுறைகளிலும்வெற்றிநடைபோடவேண்டும்என்பதேஒவ்வொருதமிழனின்கனவும்!- கோ.சு.சுரேஷ், கோயம்புத்தூர். ‘கருமேகங்கள்கலைகின்றன’படத்திற்கு‘தியேட்டரில்பார்வையாளர்களும்தான்!’என்றவிமர்சனம், படுநக்கல்!- அ.ஜெயினுலாப்தீன், சென்னை-83..100ஆண்டுகளுக்குமுன்புதிருச்செங்கோட்டில்ராஜாஜியால்தொடங்கப்பட்ட‘காந்திஆசிரமம்’இன்றும்செயல்படுகிறதுஎன்பதைசமஸ்மூலம்அறிந்துமகிழ்ந்தோம்!- கார்த்திக்ராஜா, சென்னை. மகாகவிதைநூலைஅறிமுகம்செய்தகவிஞர்வைரமுத்து‘தமிழில்என்னென்னஇருக்கிறதுஎன்றுசிந்திப்பதைவிடதமிழில்என்னென்னஇல்லையெனசிந்திப்பவன்தான்ஒருமெய்யானபடைப்பாளன்’என்றுகூறியிருப்பதுபாராட்டுக்குரியது!- செ.சோனிகா, கரூர். கீர்த்திசுரேஷின்அட்டகாசமானஸ்டில்கள்நிறையஇருக்க…தலைவிரிகோலமாகஅட்டைப்படத்தில்போட்டுஎங்களைப் போன்றஅவரின்தீவிரரசிகர்களைவெறுப்பேற்றிவிட்டீரே…உருப்படுவீரா!- கி.மனோகரன், பொள்ளாச்சி..சிலிண்டர்விலை 200 ரூபாய்குறைப்புபற்றிகேள்விகேட்டவாசகருக்கு, ‘உங்கள்ஓட்டுக்குவெறும் 200 ரூபாய்மட்டும்தானா’என்பதுஅரசுவின்செமபதில்!- எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர். கேட்டகேள்விக்குகுறும்புகொப்பளிக்கபதில்சொல்லஅரசுவால் மட்டுமேமுடியும்.அரசுவுக்குஒருஅவார்டுபார்சல்ல்ல்ல்!- சி.சண்முகம், திருச்சி-7.
அரசுக்குஒருஅவார்டுபார்சல்ல்ல்ல்! ‘ வலிக்கும்என்றுதெரிந்தும்வலியச்சென்றுநினைவுகளைமீட்டுக்கொண்டேஇருக்கிறார்கள்’என்பனபோன்றவாழ்வின்மேஜிக்வரிகளைஇயல்பாகஎழுதிச்செல்கிறார், மதுரைசத்யா!- கி.பத்மஜாநாராயணன், புதுக்கோட்டை.ஹரிஹரசுதன்எழுதும்‘A1 எனும்ஏழாம்ஆறிவு’பகுதியின்வாயிலாகஉலகப்புகழ்பெற்றபோர்மற்றும்பன்னாட்டுராணுவத்தகவல்களைத்தெரிந்துகொள்ளமுடிகிறது!- ஏ.மூர்த்தி, திருவள்ளூர். வானைஆளும்தமிழர்கள்மற்றதுறைகளிலும்வெற்றிநடைபோடவேண்டும்என்பதேஒவ்வொருதமிழனின்கனவும்!- கோ.சு.சுரேஷ், கோயம்புத்தூர். ‘கருமேகங்கள்கலைகின்றன’படத்திற்கு‘தியேட்டரில்பார்வையாளர்களும்தான்!’என்றவிமர்சனம், படுநக்கல்!- அ.ஜெயினுலாப்தீன், சென்னை-83..100ஆண்டுகளுக்குமுன்புதிருச்செங்கோட்டில்ராஜாஜியால்தொடங்கப்பட்ட‘காந்திஆசிரமம்’இன்றும்செயல்படுகிறதுஎன்பதைசமஸ்மூலம்அறிந்துமகிழ்ந்தோம்!- கார்த்திக்ராஜா, சென்னை. மகாகவிதைநூலைஅறிமுகம்செய்தகவிஞர்வைரமுத்து‘தமிழில்என்னென்னஇருக்கிறதுஎன்றுசிந்திப்பதைவிடதமிழில்என்னென்னஇல்லையெனசிந்திப்பவன்தான்ஒருமெய்யானபடைப்பாளன்’என்றுகூறியிருப்பதுபாராட்டுக்குரியது!- செ.சோனிகா, கரூர். கீர்த்திசுரேஷின்அட்டகாசமானஸ்டில்கள்நிறையஇருக்க…தலைவிரிகோலமாகஅட்டைப்படத்தில்போட்டுஎங்களைப் போன்றஅவரின்தீவிரரசிகர்களைவெறுப்பேற்றிவிட்டீரே…உருப்படுவீரா!- கி.மனோகரன், பொள்ளாச்சி..சிலிண்டர்விலை 200 ரூபாய்குறைப்புபற்றிகேள்விகேட்டவாசகருக்கு, ‘உங்கள்ஓட்டுக்குவெறும் 200 ரூபாய்மட்டும்தானா’என்பதுஅரசுவின்செமபதில்!- எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர். கேட்டகேள்விக்குகுறும்புகொப்பளிக்கபதில்சொல்லஅரசுவால் மட்டுமேமுடியும்.அரசுவுக்குஒருஅவார்டுபார்சல்ல்ல்ல்!- சி.சண்முகம், திருச்சி-7.