Kumudam
வண்ணங்களில் வாழ்வார் ஓவியர் மாருதி!
’பார்ப்பவர்களைப் பேச வைக்கும் அழகான மெளனம்’ என்று ஓவியங்களை சொல்வதுண்டு. குண்டு கண்ணம், விளக்கு விழிகள் என பேச வைத்த தத்ரூப வகைச் சித்திரங்களை வரைந்த ஓவியர் மாருதி, தனது 85-ம் வயதில் காலமானார். தமிழ் வார, மாதப் பத்திரிகைகள் மூலம் பல்லாயிரம் கண்களுக்கு அவரது ஓவியங்கள் விருந்து படைத்திருக்கின்றன.