Kumudam
இனியாவது திருந்தட்டும்!
2018-ல் நெல்லையில் 17 வயது மாணவன், தன் தந்தையிடம் குடிப்பழக்கத்தை விட்டுவிடும்படி மன்றாடி கடிதம் எழுதியவன், அதற்காகவே தன்னுயிரையும் மாய்த்துக்கொண்டான். 2022-ல் ராசிபுரம் அருகே ப்ளஸ் டூ மாணவன் இதே காரணத்துக்காக தற்கொலை செய்துகொண்டான்.