‘‘என் அன்பான கன்னக்குழி அழகியே..!’’‘‘சொல்லுங்கள் ‘பதுங்கு குழி’ அரசரே..!’’& இரா.ரமேஷ்பாபு.“சர்வர்! தோசை என்னஇவ்வளவு சின்னதா இருக்கு?’’“நீங்கதானே பொடி தோசை கேட்டீங்க?’’& சென்னிமலை சி.பி.செந்தில்குமார்
‘‘என் அன்பான கன்னக்குழி அழகியே..!’’‘‘சொல்லுங்கள் ‘பதுங்கு குழி’ அரசரே..!’’& இரா.ரமேஷ்பாபு.“சர்வர்! தோசை என்னஇவ்வளவு சின்னதா இருக்கு?’’“நீங்கதானே பொடி தோசை கேட்டீங்க?’’& சென்னிமலை சி.பி.செந்தில்குமார்