Kumudam
‘’மகத்தான நோக்கத்தை மனதில் அடைகாக்கிறேன்!’’ -உறுதிபடப் பேசும் வெ.இறையன்பு
’தினமும் ஒரு மணி நேரம் இடைவிடாமல் எழுதினால் ஒரு நூலகம் வைக்கிற அளவிற்குப் புத்தகங்கள் தேறிவிடும்’ என்று ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் சொன்னதாக எங்கேயோ வாசித்தது நினைவில் நிழலாடுகிறது.