கடவுளின் குரல்: கனவில் வந்து மகான் சொன்ன வைத்தியம்!

வீட்டுக்கு உறவினர்கள் வந்ததில் பணிச்சுமை அதிகமானதால் அயர்ந்துபோய் இரவு வெகுநேரத்துக்குப் பின்னரே தூங்கிய குடும்பத் தலைவி, அடுத்த நாள் காலை எழுந்தபோதே சோர்வாக இருந்ததால், வில்வ இலைகளை எடுத்துக்கொள்ள மறந்து காபியைக் குடித்தார்.
கடவுளின் குரல்: கனவில் வந்து மகான் சொன்ன வைத்தியம்!
Loading content, please wait...
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com