Kumudam
கடவுளின் குரல்: பாமரப் பெண்ணிடம் பரிவுகாட்டிய பரமாசார்யா!
ஒருநாள், வியாபாரத்துக்குப்போகாமல் வீட்டிலேயே இருந்தவள்,பக்தர்கள் பலரும் மகானுக்கு கனிகள், பூக்கள் என்றெல்லாம் எடுத்துவந்து தருவதைப் பார்த்தாள். உடனே மகானுக்கு தானும் ஏதாவது தரவேண்டும் எனத் தோன்றியது அவளுக்கு.