Bakthi Magazine
ஶ்ரீவிநாயகர் சதுர்த்தி: 18.9.2023 : விநாயகனே வினைதீர்ப்பவனே!
ஒருமுறை பார்வதிதேவி நீராடச்செல்லும்போது காவலுக்கு யாருமில்லாததால், தான் குளிக்க வைத்திருந்த சந்தனக் குழம்பினால் ஓர் உருவம் உருவாக்கி அதற்கு உயிர் கொடுக்க, அதுவே அவரது பிள்ளையாகிவிட்டது.