Bakthi Magazine
கண்டாச்சிபுரம்: மணப்பேறு, மகப்பேறு அருளும் இராமநாதீஸ்வரர்!
சீதையைத் தேடிவரும் வேளையில் இராமபிரான் இத்தலத்தில் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகத் தலபுராணம் கூறுகின்றது. தன்னை வழிபடும் அடியாரை, தன் பெயரோடு வழங்க அனுமதிக்கும் வழக்கப்படி, இறைவன் இராமநாதீஸ்வரர் என்று அழைக்கப்படுகின்றார்.